உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி கூற வந்தது என்ன?

அண்­மையில் இடம்­பெற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் 100 வருட பூர்த்தியைக் கொண்­டா­டு­கின்ற நிகழ்வில் பங்­கு­பற்றக் கிடைத்­தது. இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மிக முக்­கி­ய­மா­ன­தொரு உரையை முஸ்லிம் சமூ­கத்தை விளித்து ஆற்­றி­யி­ருந்தார். இந் நிகழ்வில் ஆயிரக் கணக்­கான உல­மாக்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *