மேலும் 14 பேர் கொவிட் தொற்றால் பலி

நாட்டில் மேலும் 14 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (11) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,169 ஆக உயர்வடைந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *