தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்!

சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடருந்து பயண கால அட்டவணையை அமுல்படுத்தாமை, தொடருந்து ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் தொடர்பான அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தொடருந்து நிலைய நிர்வாகக் குழு தீர்மானத்துள்ளது.

பெண்ணின் கற்பப்பையை அகற்றி சத்திரசிகிச்சை: விசாரணைக்கு பருத்தித்துறை நீதிவான் உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *