
கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புளத்சிங்ஹளவிலிருந்து ஹொரணை வரை புதிய பஸ் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்த்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.