துருக்கி, சிரியா: பேரதிர்ச்சி தந்த பேரவலம்!

• கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்கும் சுமார் 4 வயது மதிக்­கத்­தக்க அந்த சிறுவன் தனது கண்­களை மெல்லத் திறந்து பார்க்­கிறான். மீட்புப் பணி­யா­ளர்கள் அவ­னுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்­டாக நீரைப் பருக்­கு­கி­றார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்­களைத் தெரி­கி­றதா?” என்ற கேள்­வி­க­ளுக்கு அவன் ‘ஆம்’ என பதி­ல­ளிக்­கிறான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *