கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் மனைவிக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது கிங்ஸ்­பரி ஹோட்­டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபா­ரக்கின் மனைவி ஆய்ஷா சித்­தீகா மொஹம்மட் வஸீம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *