பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண மீண்டும் நியமனம்

<!–

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண மீண்டும் நியமனம் – Athavan News

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *