கேள்­விக்­குள்­ளாகும் உள்­ளூ­ராட்சி தேர்தல்

கடந்த ஜன­வரி 21ஆம் திகதி நிய­மனப் பத்­திரம் தாக்கல் செய்த பின் மார்ச் 09ஆம் திகதி தேர்தல் இடம்­பெறும் என்று தேர்தல் ஆணை­யாளர் அறி­வித்­தி­ருந்தார். திகதி அறி­வித்த திக­தி­யி­லி­ருந்து தேர்தல் நடக்­குமா? அல்­லது நடக்­காதா? என்ற சர்ச்சை இன்­று­வரை நடந்து கொண்­டி­ருக்­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *