துருக்கி: கல்லறைகளாக மாறும் வீடுகள்!

துருக்­கியில் ரெய்­ஹான்லி எனும் பகு­திக்கு அருகில் நான்கு தினங்­க­ளுக்கு முன்பு ஜனா­ஸாக்கள் லொறி­களில் எடுத்து வரப்­பட்டு கீழே இறக்­கப்­ப­டு­கின்­றன. சில ஜனா­ஸாக்கள் பல­கை­யி­லான பெட்­டி­க­ளுக்குள் மூடப்­பட்­டுள்­ளன. ஏனைய ஜனா­ஸாக்கள் போர்­வை­யினால் சுற்­றப்­பட்­டுள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *