
துருக்கியில் ரெய்ஹான்லி எனும் பகுதிக்கு அருகில் நான்கு தினங்களுக்கு முன்பு ஜனாஸாக்கள் லொறிகளில் எடுத்து வரப்பட்டு கீழே இறக்கப்படுகின்றன. சில ஜனாஸாக்கள் பலகையிலான பெட்டிகளுக்குள் மூடப்பட்டுள்ளன. ஏனைய ஜனாஸாக்கள் போர்வையினால் சுற்றப்பட்டுள்ளன.