யாழில் சிவராத்திரி தினமான இன்று விசமிகள் சிலர் மாட்டு கன்று ஒன்றினை வெட்டி அதன் தலையினையும் மற்றைய கழிவுகளையும் வீதியில் வீதி சென்றுள்ளனர்.
கோண்டாவில் முத்தட்டுமட பகுதியிலேயே இவ்வாறு மாமிச கழிவுகள் வீசப்பட்டுள்ளது இதனை அடுத்து அப் பகுதி மக்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர் அதனை அடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக குறித்த கழிவுகளை அகற்றினர் கழிவுகளை சிவராத்திரி தினமான இன்று சில விசமிகளால் இவ்வாறன செயல்கள் மேற்கொள்ளபப்ட்டுள்ளமை குறித்து அப் பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்

The post யாழில் சிவராத்திரி தினமான இன்று வீதியில் வீசப்பட்ட மாமிச கழிவுகள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.