யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து – முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! SamugamMedia

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை 11.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த முதியர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *