கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம்!

<!–

கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம்! – Athavan News

பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இவ்வாறு 2 மணிநேர இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *