
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தில் பதிவுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களின் பதிவுகளைத் துரிதப்படுத்துவதற்கும், சவால்களுக்குள்ளாகியிருக்கும் வக்பு சொத்துக்களை தாமதிக்காது மீட்டெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வக்பு சபை தீர்மானித்துள்ளது.