­நாட்டுக்காக ஒன்றுபட வேண்டிய காலம் இது

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அனை­வ­ரையும் ஒன்­று­பட்டுச் செயற்­பட முன்­வ­ரு­மாறு ஜனா­தி­பதி அடிக்­கடி அழைப்பு விடுத்து வரு­கிறார். நேற்­றைய தினம் கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய அவர், இந்த அழைப்பை மீண்டும் நினை­வு­ப­டுத்­தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *