ஐ.எம்.எப். இடமிருந்து கடனை பெறுவதை விட வெளிநாட்டு தொழிலாளர் பங்களிப்பை கோருக

நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­ட­மி­ருந்து 2.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைப் பெற்றுக் கொள்­வதே ஒரே வழி என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கூறி வரு­கிறார். இதனை விடுத்து, மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்கள் தமது பணத்தை இலங்­கைக்கு அனுப்­பு­வதை மேலும் அதி­க­ரிப்­பதன் மூலம் இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து இல­கு­வாக மீளலாம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *