வக்பு சபையில் பிரச்சினைகள் காலதாமதமின்றி சுமுகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்

“தீர்­வுகள் வேண்டி வக்பு சபையில் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னைகள் காலம் தாழ்த்­தப்­ப­டாமல் இயன்ற அளவில் சுமு­க­மாக தீர்த்­து­வைக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கோரி கிழக்கு மாகாணம் போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வருகை தரும் மக்கள் கொழும்பில் சில­நாட்கள் தங்க வேண்­டி­யேற்­ப­டு­கின்­றமை தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்’’ என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரமநாயக்க புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள வக்­பு ­ச­பையின் தலைவர் மற்றும் அங்­கத்­த­வர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *