திருகோணமலை பல்கலைக்கழக (Faculty of Communication & Business Studies) மாணவர்களால் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை அபயபுர சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.