யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புத்தர் சிலை நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புத்தர் சிலை நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.