யாழ். புத்தூர் நிலாவரையில் இரவோடு இரவாக குடியமர்ந்த புத்தர்!SamugamMedia

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புத்தர் சிலை நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *