
வைசியராக இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் வணிகத்தையே வாழ்வாதாரமாகக்கொண்டு வாழ்ந்தது மட்டுமல்லாமல் அவர்களின் மதபோதனைகளும் வணிகத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றதனால் அரசியல் சிந்தனையும் அதே பாணியிலே தொடர்வதில் ஆச்சரியமில்லை.