இரண்டு புதிய சட்டமூலங்களால் தேர்தல் மேலும் பிற்போடப்படும்? SamugamMedia

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு சட்டமூலங்களைக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.

அதில் ஒன்று உள்ளூராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தால் அதிகரித்தல். அடுத்தது 8 ஆயிரமாக இருக்கின்ற உறுப்பினர்களை 5 ஆயிரமாகக் குறைத்தல்.

இந்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் மேலும் ஒத்திப்போடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *