
முஸ்லிம் சமூகம் மீதான பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டே உள்ளன. அண்மைக் காலமாக அரசியல் அரங்கிலும் பொது வெளியிலும் மாற்றங்கள் இருப்பதாக தெரிந்தாலும் மக்களின் மனதில் அந்த சந்தேகங்கள், தப்பபிப்பிராயங்கள் நீடிக்கவே செய்கின்றன.




