கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி!

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் காணிப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! – நீதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *