
கொழும்பு – கோட்டை – பொலன்னறுவை – புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யார் எதிர்த்தாலும் நாணய நிதியத்திடம் செல்வதை தவிர வழியில்லை! ஜகத் தெரிவிப்பு