இலங்கையில் குழந்தைகளை தீவிரமாக பாதிக்கும் கொடிய நோய் பீதியில் மக்கள்….!

கொழும்பில் உள்ள ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர்கள், நாட்டில் COV-19 மீண்டும் பரவி வருவதால் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து எச்சரித்துள்ளனர்.

‘மிஸ்ஸி’ என பெயரிடப்பட்ட இந்த நோயினால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வலி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அதனால் அனைத்து புலன்களும் செயலிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் அபாயத்தைக் குறைக்கலாம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *