ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! நான்காவது நபரும் உயிரிழந்தார்

காலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *