ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை!

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் மின் நெருக்கடியால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக வரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *