தொலைபேசி கோபுரத்தின் மீதேறி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்! SamugamMedia

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு அசாதாரணம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைபேசி கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *