<!–
ஆந்திராவில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் மும்பை நகரில் கொரோனா பாதிப்புகள் குறைவடைந்து வருவதை அடுத்து இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.