வீதியில் கவிழ்க்கப்பட்ட படகு – மீனவர் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு!

யாழ். கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து, பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் இருந்தும் ஆதரவு தற்போது கிடைத்து வருகிறது.

அந்தவகையில், யாழ் தொண்டமானாறு பிரதேச மீனவர்களும் தற்போது வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதான வீதியிப் படகுகளை கவிழ்த்து தமது போராடத்தை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *