
க.பொ.தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில் மார்ச் 6 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை சரியாக இயங்கவில்லை – மாணவர்கள் அவதி