உணவுக்கு வழியின்றி துன்பப்படும் மக்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்

மின்­கட்­ட­ணத்தின் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்பு, பொருட்­களின் விலை­யேற்றம் நடுத்­தர மற்றும் பாமர மக்­களைப் பெரிதும் பாதித்­துள்­ளன. மூன்று வேளை உண­வுக்குக் கூட­ வ­ழி­யில்­லாமல் அல்­ல­லுறும் எண்­ணற்ற குடும்­பங்­களின் கவ­லைக்­கி­ட­மான தக­வல்கள் ஜம் இய்­யா­வுக்குக் கிடைத்த வண்­ண­முள்­ளன. எனவே தன­வந்­தர்கள் பரோ­ப­கா­ரிகள் வச­தி­ப­டைத்தோர் தங்­க­ளா­லான உத­வி­களை வழங்­க­வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூக சேவைப்­பி­ரிவு கோரிக்கை விடுத்­துள்­ளது.

Leave a Reply