யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்

மீனவர்களின் போராட்டம் காரணமாக யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி மீனவர்கள் இன்று காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *