புகையிரத கழிவறையினுள் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை! SamugamMedia

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று(10) இரவு  பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவான நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை யார் அங்கு கைவிட்டுச் சென்றது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *