சந்திரயான் 3 விண்கலம் விரைவில் விண்ணுக்கு செலுத்தப்படும் – மத்திய அரசு

<!–

சந்திரயான் 3 விண்கலம் விரைவில் விண்ணுக்கு செலுத்தப்படும் – மத்திய அரசு – Athavan News

சந்திரயான் 3 விண்கலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக அவ் விண்கலத்தின் ஆர்பிட்டர் மாத்திரம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனிடையே சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீர்மானித்துள்ளது. ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால் ரோவர் விண்கலங்களை மாத்திரம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *