
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவஸ்தான வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அந்த தேவாலயத்தில் இருந்த சங்கிறிஸ்டியன் முனீந்திரன் என்பவர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அவரை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இன்று (04) சென்று பார்வையிட்டார்.