நாட்டிலும் நெருக்கடி வீட்டிலும் நெருக்கடி ; உயிரை மாய்க்கும் குடும்பங்கள்

தனிப்­பட்ட மன அழுத்­தங்கள், வீட்­டுக்குள் நிலவும் பிரச்­சி­னைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்­மார்கள் தங்­க­ளதும் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் உயிரை மாய்த்­துக்­கொள்ளும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. கடந்த சில வாரங்­க­ளாக இடம் பெற்­றுள்ள இவ்­வா­றான சம்­ப­வங்கள் அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன.

Leave a Reply