தனிப்பட்ட மன அழுத்தங்கள், வீட்டுக்குள் நிலவும் பிரச்சினைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்மார்கள் தங்களதும் தங்களது பிள்ளைகளினதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களாக இடம் பெற்றுள்ள இவ்வாறான சம்பவங்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA