
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,656 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர்.