கொழும்பு,மார்ச் 27 கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் குறித்து அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் ‘நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023’ நேற்றைய தினம் (26.03.2023) சென்னையில் நடைபெற்றுள்ளது. வைத்தியசாலையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெஞ்சக சிகிச்சைத்துறை வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கோவிட் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது […]
The post கொரோனா தொற்றின் பின் மக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள்! appeared first on Tamilwin Sri Lanka.