கொரோனா தொற்றின் பின் மக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள்!

கொழும்பு,மார்ச் 27 கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் குறித்து அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் ‘நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023’ நேற்றைய தினம் (26.03.2023) சென்னையில் நடைபெற்றுள்ளது. வைத்தியசாலையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெஞ்சக சிகிச்சைத்துறை வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கோவிட் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது […]

The post கொரோனா தொற்றின் பின் மக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள்! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *