புதுடெல்லி, மார்ச் 27 இந்தியாவில் 1952- ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகள் (சீட்டாக்கள்) இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக 70 ஆண்டுகளுக்குப் பிறகு சிவிங்கிப்புலி மறுஅறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு நாளை கொண்டு வரப்பட்டது. இதற்காக நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 3 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கி புலிகள் என மொத்தம் […]
The post நமிபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.