பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தேவைக்காக பொய்யாக சாட்சியமளிப்பதாக , பிரதிவாதிகள் தரப்பினர் சார்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
சி.ஐ.டி.யின் தேவைக்காக ஹிஜாஸுக்கு எதிராக சாட்சியமளிக்கப்படுகின்றதா?
Trending now
பொதுப் போக்குவரத்துச் சேவையில் போதைப் பொருட்களை கண்டறிய விசேட திட்டம்!
திருமலையில் பழங்குடி மக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்…! வெளியான காரணம்…!
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அதிரடி நீக்கம்; நீதிமன்றுக்கு செல்லும் மஹிந்த, லசந்த, துமிந்த!
பெரமுனவில் வலுக்கும் முரண்பாடு; நாமலை கைவிட்ட அரசியல்வாதிகள்! – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்