சி.ஐ.டி.யின் தேவைக்­காக ஹிஜா­ஸுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றதா?

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத்ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தேவைக்­காக பொய்­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தாக , பிர­தி­வா­திகள் தரப்­பினர் சார்பில் நீதி­மன்றில் குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது.

Leave a Reply