
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தேவைக்காக பொய்யாக சாட்சியமளிப்பதாக , பிரதிவாதிகள் தரப்பினர் சார்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.