பெண் சட்டத்தரணிகளின் புதிய ஆடை ஒழுங்கு அபாயா அணிய முடியாத நிலை

பெண் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான நீதி­மன்ற ஆடையில் மாற்றம் ஏற்­ப­டுத்தி வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய வர்த்­த­மானி அறி­வித்­த­லை­ய­டுத்து முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் அபாயா அணிந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் கலந்து கொள்ள முடி­யா­மற்­போ­யுள்­ள­தென முஸ்லிம் சமூகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *