உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை தயார்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகை­யினை அரை­வா­சி­யாகக் குறைக்கும் நோக்கில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்­ளது. இவ்­வ­றிக்கை விரைவில் பிர­த­மரும் பொது நிர்­வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *