
“இன்றைய முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வுடைய இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை எல்லா திசையில் இருந்தும் நோக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது” என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.