பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி குறித்த வழக்கின் குற்றப் பத்திரிகையை மீளப் பெற சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA