மாளிகாவத்தை மையவாடி காணி அபகரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

கொழும்­பு–­மா­ளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான வக்பு செய்­யப்­பட்ட காணியின் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து மாடி­க் கட்­டடத் தொகு­தி­யொன்­றினை நிர்­மா­ணித்­துள்­ள­மைக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு கடந்த திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *