
கொழும்பு–மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அபகரித்து மாடிக் கட்டடத் தொகுதியொன்றினை நிர்மாணித்துள்ளமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.