தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்

தலை­முறை தலை­மு­றை­யாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்­க­ளி­டையே வலு­வான பிணைப்­புக்­களும், உற­வு­களும் தொடர்ந்து வந்­தி­ருக்­கின்­றன. மத ரீதி­யாக மட்டும் இவர்கள் வேறு­பட்­டாலும் வேற்­று­மைக்குள் ஒற்­று­மையை காட்டும் பல அம்­சங்கள் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் காணப்­ப­டு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *