திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை: பொன்­மலை குடாவில் அத்­து­மீறும் பிக்­குகள்!

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள், அரச நிர்­வா­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

Leave a Reply