நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் பிக்குகள் இருக்கும் வரையில் இந்நிலை தொடரும்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA