வடக்கு கிழக்கில் பலவந்த காணி அபகரிப்பை தடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைஷவரும் ஒன்று திரள வேண்டும்

நாடு சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து இன்று வரையில் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளி­லுள்ள தமிழ் பேசும் மக்­களின் காணிகள் பல­வந்­த­மாக அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்கும் அர­சாங்­கத்தின் சில அமைச்­சர்கள் மற்றும் பிக்­குகள் இருக்கும் வரையில் இந்­நிலை தொடரும்.

Leave a Reply