அக்குரணைக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

கண்டி -அக்­கு­ரணை பகு­தியில் பள்­ளி­வாசல் மீது குண்டுத் தாக்­குதல் நடாத்­தப்­ப­டலாம் என்ற உளவுத் தக­வலை அடுத்து, அப்­ப­குதி பூரண இரா­ணுவ மற்றும் பொலிஸ் பாது­காப்பின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. நேற்று (18) இரவு முதல் இந்த பாது­காப்பு நடைமுறை அமுல் செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

Leave a Reply