குண்டுப் புரளியைக் கிளப்பிய இளம் மௌலவி

கடந்து சென்ற நோன்புப் பெருநாள் கண்டி மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு சவா­லான ஒரு பெரு­நா­ளா­கவே அமைந்­தி­ருந்­தது. ரமழான் இறுதி நாட்கள் மற்றும் நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­கு­றணை பள்­ளி­வா­சல்­களில் மற்றும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிரா­மங்கள் மீது குண்­டுத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக பர­விய பொய்­யான தக­வல்­களே இதற்குக் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *